இலங்கையில் மீன்களின் விலையில் சரிவு!

இலங்கையின் மீன்களின் விலை கடந்த வாரத்தில் இருந்து சரிவைக் கண்டுள்ளது. மண்ணெண்ணெய், விநியோகத்தில் சீரான முன்னேற்றம் மற்றும் மீன்பிடி பருவ ஆரம்பம் ஆகியவற்றின் காரணமாகவே இந்த சரிவை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இறைச்சி, கோழி மற்றும் முட்டை போன்ற புரத அடிப்படையிலான பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இந்த, நிலையில், இது மீன்பிடிக்கான பருவம் ஆரம்பமாகியுள்ளது. அத்துடன் எரிபொருள் விநியோகமும் சீராகியுள்ளதால், மீன்களின் விலை குறைந்துள்ளது என்று இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் டபிள்யூ டி யசந்த தெரிவித்தார். … Continue reading இலங்கையில் மீன்களின் விலையில் சரிவு!